எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-11-02 19:27 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் சுத்தமலை பகுதியில் பல இடங்களில் தெருமின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. எனவே தெருமின்விளக்குகளை சீரமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்