ஒளிராத தெருவிளக்கு

Update: 2022-11-02 17:32 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பெரிய இலந்தைகுளம் கிராமத்தில் மந்தை திடல் முதல் மயானம் செல்லும் வழி வரை உள்ள தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே எரியாத தெருவிளக்குகளை மாற்றி புதிய தெருவிளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்