விபத்து அபாயம்

Update: 2022-10-30 16:18 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் உள்ள மின்விளக்குகள் அவ்வப்போது பழுதடைந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் போதிய வெளிச்சம் இன்றி சிறு, சிறு விபத்துகளில் சிக்குகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தில் உயர் தர விளக்குகளை பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்