மின்விளக்கு ஒளிருமா?

Update: 2022-10-30 15:44 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பஸ்நிலையத்தில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் முறையாக ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்