தெருவிளக்கு தேவை

Update: 2022-10-30 15:39 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி 8-வது வார்டு வனமூர்த்திலிங்கம் பிள்ளைதெருவில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்