ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-30 15:19 GMT

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் அருகே உள்ள சாலையில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. மின்கம்பத்தின் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்