எரியாத தெருவிளக்கு

Update: 2022-10-26 18:31 GMT

எரியோடு பழைய தபால் அலுவலக தெருவில் கோவில் அருகே உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. திருடர்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதால் மக்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர். அந்த தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்