இருளில் மூழ்கிய மேம்பாலம்

Update: 2022-10-26 15:25 GMT

கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே மேம்பாலத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்த மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்