ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2022-10-26 15:06 GMT

நெல்லை மேலப்பாளையம் 34-வது வார்டு அக்பர் தெருவில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும், அந்த மின்கம்பங்களில் இருந்து ஏராளமான மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே, ஆபத்தான மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்