ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-26 12:07 GMT
ஆபத்தான மின்கம்பம்
  • whatsapp icon

திருச்சி ரெங்கன்நகர் 2-வது தெரு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் பெருமளவு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்