தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-10-23 12:38 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி-நாகூர் சாலையில் மின்மாற்றியில் இருந்து செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இந்த மின்கம்பிகள் சாலையோரத்தில் உள்ள மூங்கில் கிளைகள் மீது சாய்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க உரிய நடிவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்