எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-10-23 11:48 GMT
திருச்சி பிச்சாண்டர் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிச்சாண்டர்கோவில் ரெயில் நிலையம், ரமேஷ்கார்டன் வீடுகள் அருகே கடந்த 3 மாதங்களாக மூன்று தெருவிளக்குகள் எரியவில்லை, வயர்கள் அறுந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்