தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-10-23 11:46 GMT
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, வேந்தன்பட்டி- ஏனாதி செல்லும் சலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற இடங்களில் சாலைகளை இருள் சூழ்ந்து உள்ளதால், இந்த சாலையின் வழியாக செல்பவர்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்