தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2022-07-16 07:15 GMT

பொள்ளாச்சி அருகே ஆனைமலை எல்.ஆர்.டி. பாலம் முதல் வி.ஐ.பி. கார்டன் வரை உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அந்த பகுதியே இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவில் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். அங்கு திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்