காத்திருக்கும் ஆபத்து

Update: 2022-10-06 12:58 GMT

மதுரை மாவட்டம் முத்துப்பட்டி பெருமாள்நகா் 2-வது தெருவில் இரும்பு கம்பியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் பாய்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு  விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை சிமெண்டு மின்கம்பமாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

மேலும் செய்திகள்