பொதுமக்கள் அச்சம்

Update: 2022-10-06 12:54 GMT

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உள்ள மின்கம்பம் விளக்கு எரியாமல் சாய்ந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு வருவோர் அச்சப்படுகின்றனர். எனவே புதிதாக மின்கம்பம் மற்றும் மின்விளக்கை அமைத்திட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்