மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகள்

Update: 2022-10-05 17:32 GMT
செஞ்சி தாலுகா கவரை ஊராட்சி 1-வது வார்டு பகுதியில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் படா்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்