தடையற்ற மின்வினியோகம்

Update: 2022-10-05 16:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்சார வினியோகமானது நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், சிறு-குறு தொழில்நிறுவனங்கள் அதிக அளவில் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தடையற்ற மின்சார வினியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்