குறைந்தழுத்த மின்சாரம்

Update: 2022-10-05 16:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்கு  உட்பட்ட ஏ.கே.எஸ். தோப்பு, முல்லைநகர், முனைக்காடு மற்றும் மைக்கொண்டு பகுதியில் இரவில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்தமானது ஏற்பட்டு வருகிறது. இதனால் மின்சாரத்தால் இயங்கும் வீட்டு உபயோக பொருட்களின் பழுதாவதால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்