மின் பற்றாக்குறையால் அவதி

Update: 2022-10-05 14:52 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 1100-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்இணைப்பு பெற்றுள்ளன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் மின்பற்றாக்குறை ஏற்படுவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்