எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-10-02 15:23 GMT

கரூர் மாவட்டம், பாண்டிபாளையம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. தெரு விளக்குகள் தொடர்ந்து எரிந்து வந்தது. இந்நிலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து பல இடங்களில் எரியாமல் உள்ளது. எனவே மின் கம்பத்தில் பழுதடைந்து எரியாமல் உள்ள மின் விளக்குகளை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்