பராமரிக்கப்படாத மின்பெட்டி

Update: 2022-10-01 17:03 GMT

தர்மபுரி அப்பாவு நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 3-வது பிரிவு தெருவின் சாலையோரத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்பெட்டி முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மழை பெய்தால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின் பெட்டியை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்