எாியாத தெருவிளக்கு

Update: 2022-10-01 08:05 GMT

கொடுமுடியை அடுத்த எழுநூற்றிமங்கலம் அருகே குப்பம்பாளையம் பழனியாண்டவா் வீதியில் உள்ள தெருவிளக்கு எாியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. உடனே தெருவிளக்கை எாியசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்