எரியாத மின்விளக்குகள்

Update: 2022-09-30 17:36 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா திம்மநாயக்கன்பட்டி கிராமம் பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு கடந்த 3 மாதத்திற்கு மேல் எரியவில்லை. மேலும் சிறுவர்கள், முதியோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் பஸ் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை எரிய செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்