ஆபத்தான மின் கம்பம்

Update: 2022-09-29 10:28 GMT

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் கூட்டுறவு சங்கம் அருகே தெருவிளக்கு ஒன்று உள்ளது. இந்த தெருவிளக்கு மிகவும் பழுதடைந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்