எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-09-28 19:05 GMT

தேவதானப்பட்டி அருகே திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச்சாலையில் புல்லக்காபட்டி பிரிவு பகுதியில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்