மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகள்

Update: 2022-09-28 17:07 GMT

கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தையொட்டி மரங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றின் கிளைகள் சாலையோரத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளில் உரசியபடி செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்