மின்விபத்து அபாயம்

Update: 2022-09-28 16:31 GMT

மணவெளி தொகுதிக்குட்பட்ட எடையார்பாளையம் எல்லையம்மன் கோவில் அருகே மின்சார பெட்டி பல மாதங்களாக திறந்த நிலையில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், சிறுவர்கள் கவனக்குறைவாக மின்பெட்டியை தொட்டால் மின்விபத்து அபாயம் உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்