எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-27 16:29 GMT

ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சி பிரவான்பட்டியில் ஒருசில தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில் அந்த பகுதிகள் இருளில் மூழ்கி விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்