தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-09-25 16:08 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தென்னம்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூத்தகுடி சாலையில் 1 கிலோ மீட்டர் தூரம் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் தனால் இரவு நேரத்தில் சாலைகள் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரதில் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்