எரியாத மின்விளக்கு

Update: 2022-09-24 14:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பொட்டிதட்டி கிராமம் அம்மன் கோவில் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் பல மாதங்களாக உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது எனவே இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்