எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-24 12:08 GMT

மதுரை மாவட்டம் திருநகர் 94-வது வார்டுக்கு உட்பட்ட மகாலட்சுமி நெசவாளர் காலனி லால்பகதூர் சாஸ்திரி தெருவில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே எரியாமல் உள்ள தெருவிளக்குகளை மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்