எரியாத தெரு மின்விளக்குகள்

Update: 2022-09-23 13:58 GMT
விழுப்புரம் விராட்டிக்குப்பம் ஊராட்சி பாண்டியன் பூங்கா நகரில் பல மாதங்களாக தெருமின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் பலவித குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க தெருமின்விளக்குகளை சீரமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்