தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2022-09-22 18:20 GMT

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி வி.ஓ.சி. நகர் பேங்க் காலனியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இருட்டில் வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள், பாம்புகள் போன்றவை வருகிறது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்