சேதம் அடைந்த மின்கம்பம்

Update: 2022-09-22 14:08 GMT
நெல்லையை அடுத்த சுத்தமல்லி என்.எஸ்.சி. போஸ்நகர் 'பி' காலனி தெற்கு பகுதி பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் பல மாதங்களாக மூன்று மின்கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மழை காலம் நெருங்குவதால் அசம்பாவிதம் நடைபெறும் முன் உடனடியாக புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்