நடவடிக்கை தேவை

Update: 2022-09-21 11:27 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமத்தில் புதிதாக போடப்பட்டுள்ள தெருவிளக்குகளை மூடி பாதுகாப்பு இல்லாமல் போடுவதால் மழை பெய்தாலும் காற்று வீசினாலும் எரியாமல் பழுதாகி விடுகிறது. இதனால் சாலை இருள் சூழ்ந்து காணப்படும் நிலை உள்ளது. எனவே தெரு விளக்குகளை பாதுகாப்பாக பொருத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்