ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-20 14:17 GMT

கரூர் மாவட்டம், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாணப்பரப்பு பெரிய சாலை அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டு அதில் மின்கம்பி இணைக்கப்பட்டு அந்த வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்