எரியாத தெருவிளக்கு

Update: 2022-09-19 16:42 GMT

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை அடுத்த ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரைஸ்மில் தெருவில் ஒரு தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்