சேதம் அடைந்த மின்கம்பம்

Update: 2022-09-19 16:37 GMT

ஆத்தூர் நாயுடுதெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டுபூச்சுகள் உதிர்ந்து விட்டதால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் நடவேண்டும். 

மேலும் செய்திகள்