ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2022-09-19 14:22 GMT
திருச்சி மாவட்டம், சமயபுரம் வாரச்சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் வாரச்சந்தையில் 2 மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்று ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்