மதுரை வில்லாபுரம் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இல்லை . இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாய நிலையும் உள்ளது. எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை வில்லாபுரம் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இல்லை . இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாய நிலையும் உள்ளது. எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.