நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் வயல்வெளிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மின்கம்பிகள் சாலை ஓரத்திலும்,வீடுகளையும் உரசிகொண்டு தாழ்வாக செல்கிறது. எந்நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்து தர வேண்டும்.
பொதுமக்கள் பண்டாரவடை....