எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-16 17:03 GMT

ஆத்தூர் ஒன்றியம் அக்கரைபட்டியில் குடகனாறு பாலத்தில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதியே இருளில் மூழ்கி விடுவதால், பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. அந்த தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்