நடவடிக்கை தேவை

Update: 2022-09-15 14:14 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மின் வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்த 6 கவுண்டர்கள் செயல்பட்டுவந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக ஒரே ஒரு கவுண்டரில் மட்டுமே கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து கட்டணம் செலுத்துகின்ற நிலை உள்ளது. எனவே இந்த அலுவலகத்தில் அனைத்து கவுண்டரிலும் கட்டணம் வசூல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்