எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-12 15:03 GMT
தேவாரத்தை அடுத்த போடி பேரூராட்சி பகுதியில் தெருவிளக்குள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்