எரியாத மின்விளக்கு

Update: 2022-09-12 12:49 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அம்பலக்காரர் தெருவில் உள்ள மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. எனவே மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்