எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-11 17:09 GMT

தேவாரத்தை அடுத்த மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி 8-வது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்