ஒளிராத தெருவிளக்கு

Update: 2022-09-11 15:00 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கன்னிசேரிபுதூர் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இந்த சாலையில் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் எரியாத தெருவிளக்குகளை அகற்றி புதிய மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.

மேலும் செய்திகள்