எரியாத தெரு விளக்குகள்

Update: 2022-09-10 11:32 GMT
நெல்லை அருகே உள்ள கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள இ.டபிள்யூ.எஸ். குடியிருப்பு பகுதியில் சுமார் 10 தெருவிளக்குகள் கடந்த 15 நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்