ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-09 12:46 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், டால்மியாபுரம் அருகில் உள்ள பளிங்காநத்தம் கிராமத்தில் சந்தியாகப்பர் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்